tag:blogger.com,1999:blog-64303816644538849.post4998280381372681630..comments2023-10-18T15:25:26.265+03:00Comments on "ஆஹா பக்கங்கள்": துணிவு கொள் பெண்ணே!!எம் அப்துல் காதர்http://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-64303816644538849.post-54703784869603226582010-11-10T20:33:06.512+03:002010-11-10T20:33:06.512+03:00* ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…
// வோட்டு போட்டாச்...* ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது… <br /><br />// வோட்டு போட்டாச்சிண்ணா..பதிவு அட்டகாசம்//<br /><br />நன்றி தல!! உங்கள் முதல் வருகைக்கு!! <br />------<br /><br />* Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது… <br /><br />// வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் எப்போதுமே விழிப்புடன் இருக்க வேண்டும். அதுவும் மெட்ரோபாலிட்டன் சிட்டியில் இருப்பவர்கள் ரொம்ப கவனமாக இருக்கவேண்டும். சில சமயம் உயிருக்கே ஆபத்தாகலாம். கதையோ நிஜமோ பாராட்டுக்கள் அந்த பெண்ணுக்கு... //<br /><br />கதையல்ல நிஜம் பாஸ்!நன்றி <br />-------<br /><br />* அன்னு சொன்னது… <br /><br />// நிஜமாயிருக்கும் பட்சத்தில் உண்மையிலேயே அந்த பெண்ணை பாராட்ட வேண்டும். உடனே வீட்டிற்கு விரைந்து வந்து ஆறுதல் அளித்த அந்த சகோதரும் பாராட்டுக்குரியவர். ஆனாலும் கவனமாக இருப்பது நல்லது, கதையே ஆனாலும் :( <br /><br />நிஜம் தான் அன்னு. சகோதர சகோதரிகளுக்கு விழிப்புணர் வுக்காகவே செய்தி கொஞ்சமே யானாலும், இதை எழுதினேன்.<br /><br />நன்றி சகோதரி!! <br />-------<br /><br />* விமலன் சொன்னது… <br /><br />// சூழ்நிலையின் கைதிகள்தானே நாமெல்லாம், நிலைமைக்குத் தகுந்தவாறு மனிதம் உருவெடுக் கிறது, உருக்கொள்கிறது. //<br /><br />நன்றாகச் சொன்னீர்கள் விமலன் சார்.<br /><br />நன்றி உங்களின் முதல் வருகைக்கும், கருத்துரைக்கும்.<br />---------------------<br /><br />கருத்துரை வழங்கிய அனைத்து நெஞ்சங்களுக்கும் நன்றி! நன்றி!! நன்றி!!எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-7190211784052317052010-11-10T20:22:57.437+03:002010-11-10T20:22:57.437+03:00* ஸாதிகா சொன்னது…
// விழிப்புணர்வு ஊட்டத்தக்க நல...* ஸாதிகா சொன்னது… <br /><br />// விழிப்புணர்வு ஊட்டத்தக்க நல்லதொரு பதிவு. //<br /><br />நன்றி அக்கா!!<br />-------<br /><br />* ஹுஸைனம்மா சொன்னது… <br /><br />// பரவால்ல, நல்ல தைரியமா சமாளிச்சுட்டாங்க.//<br /><br />// எங்க நடந்துது இது? // சவுதி தம்மாமில்..!!<br /><br />நன்றி ஹுசைனம்மா.<br />-------<br />* Dhosai சொன்னது… <br /><br />// nalla dhairiyamdhan.. vazhthukkal //<br /><br />நன்றி நண்பா!!<br />---------<br /><br />* சிவா சொன்னது… <br /><br />// பாதகம் செய்பவரைக் கண்டால் நீ பயங்கொள்ளலாகாது பெண்ணே! //<br /><br />ஆஹா நன்றி நண்பா!!<br />-----<br /><br />* நிலாமதி சொன்னது… <br /><br />// தைரியசாலி பெண்ணை சிருஷ்டித்த கதாநாயகனுக்கு பாராடுக்கள்//<br /><br />நன்றி சகோதரி!! <br />-------<br /><br />* vanathy சொன்னது… <br /><br />// நல்ல பதிவு. இது உண்மைச் சம்பவமா??? //<br /><br />உண்மை உண்மை உண்மை <br /><br />நன்றி வானதி!எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-61162686798646249062010-11-10T20:16:30.495+03:002010-11-10T20:16:30.495+03:00*philosophy prabhakaran சொன்னது…
// உருப்படியான ...*philosophy prabhakaran சொன்னது… <br /><br />// உருப்படியான தகவல்... //<br /><br />நன்றி நண்பா !!<br /><br />* Balaji saravana சொன்னது… <br /><br />// உண்மை சம்பவமா இது?!//<br /><br />நான் ஏதோ நீங்க கதை சொல்லுறீங்களோன்னு நினைச்சுட்டேன்.. அவ் ;) <br /><br />தல அதான் முதல் பாராவிலேயே எழுதியிருந்தேனே!! கவனிக்கலையா!!<br /><br />நன்றி நண்பா!!<br /><br />* Chitra சொன்னது… <br /><br />// எந்த ஒரு அவசரத்துக்கும் யாரையாவது துணைக்கழைக்கும்<br />இந்த பெண் எவ்வளவு சாதுரியமாய் சமாளித்திருக்கிறது.<br /><br />வாழ்க தைரியமுடன்!!//<br /><br />... SUPERB!!!! I like it!!! <br /><br />இப்படி சொன்னா தானே <br />மீண்டும் மீண்டும் எழுத ஆர்வமாயிருக்கும். <br /><br />நன்றி சித்ரா medam.<br /><br />* பதிவுலகில் பாபு சொன்னது… <br /><br />// நல்ல பதிவு.. //<br /><br />நன்றி பாஸ்!!எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-85517843754867159382010-11-09T23:04:02.406+03:002010-11-09T23:04:02.406+03:00சூழ்நிலையின் கைதிகள்தானே நாமெல்லாம்,நிலைமைக்குத் த...சூழ்நிலையின் கைதிகள்தானே நாமெல்லாம்,நிலைமைக்குத் தகுந்தவாறு மனிதம் உருவெடுக்கிறது,உருக்கொள்கிறது.vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-23036650831833593392010-11-09T19:16:23.228+03:002010-11-09T19:16:23.228+03:00நிஜமாயிருக்கும் பட்சத்தில் உண்மையிலேயே அந்த பெண்ண...நிஜமாயிருக்கும் பட்சத்தில் உண்மையிலேயே அந்த பெண்ணை பாராட்ட வேண்டும். உடனே வீட்டிற்கு விரைந்து வந்து ஆறுதல் அளித்த அந்த சகோதரும் பாராட்டுக்குரியவர். ஆனாலும் கவனமாக இருப்பது நல்லது, கதையே ஆனாலும் :(Anisha Yunushttps://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-17364060530868299842010-11-09T18:00:16.292+03:002010-11-09T18:00:16.292+03:00வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் எப்போதுமே விழிப்...வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் எப்போதுமே விழிப்புடன் இருக்க வேண்டும். அதுவும் மெட்ரோபாலிட்டன் சிட்டியில் இருப்பவர்கள் ரொம்ப கவனமாக இருக்கவேண்டும். சில சமயம் உயிருக்கே ஆபத்தாகலாம்.<br /><br />கதையோ நிஜமோ பாராட்டுக்கள் அந்த பெண்ணுக்கு...Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-45684545032300019732010-11-09T17:44:06.533+03:002010-11-09T17:44:06.533+03:00வோட்டு போட்டாச்சிண்ணா..பதிவு அட்டகாசம்வோட்டு போட்டாச்சிண்ணா..பதிவு அட்டகாசம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-12115182550605637262010-11-09T04:55:35.894+03:002010-11-09T04:55:35.894+03:00நல்ல பதிவு. இது உண்மைச் சம்பவமா???நல்ல பதிவு. இது உண்மைச் சம்பவமா???vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-18667178347049999652010-11-08T23:36:32.533+03:002010-11-08T23:36:32.533+03:00தைரியசாலி பெண்ணை சிருஷ்டித்த கதாநாயகனுக்கு பாராடுக...தைரியசாலி பெண்ணை சிருஷ்டித்த கதாநாயகனுக்கு பாராடுக்கள்நிலாமதிhttps://www.blogger.com/profile/10204413638066033507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-72633701167106253702010-11-08T19:37:56.760+03:002010-11-08T19:37:56.760+03:00பாதகம் செய்பவரைக் கண்டால் நீ பயங்கொள்ளலாகாது பெண்ண...பாதகம் செய்பவரைக் கண்டால் நீ பயங்கொள்ளலாகாது பெண்ணே!சிவராம்குமார்https://www.blogger.com/profile/18433918734150691667noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-10671485009289755452010-11-08T17:11:17.273+03:002010-11-08T17:11:17.273+03:00nalla dhairiyamdhan.. vazhthukkalnalla dhairiyamdhan.. vazhthukkalRavi kumar Karunanithihttps://www.blogger.com/profile/05327406898747400620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-82125263906264868942010-11-08T13:38:18.219+03:002010-11-08T13:38:18.219+03:00பரவால்ல, நல்ல தைரியமா சமாளிச்சுட்டாங்க.
எங்க நடந்...பரவால்ல, நல்ல தைரியமா சமாளிச்சுட்டாங்க.<br /><br />எங்க நடந்துது இது?ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-22241556309121038682010-11-08T13:22:44.800+03:002010-11-08T13:22:44.800+03:00விழிப்புணர்வு ஊட்டத்தக்க நல்லதொரு பதிவு.விழிப்புணர்வு ஊட்டத்தக்க நல்லதொரு பதிவு.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-36626093583090891922010-11-08T10:31:53.062+03:002010-11-08T10:31:53.062+03:00நல்ல பதிவு..நல்ல பதிவு..Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-39446946884649162502010-11-08T06:17:39.732+03:002010-11-08T06:17:39.732+03:00எந்த ஒரு அவசரத்துக்கும் யாரையாவது துணைக்கழைக்கும்
...எந்த ஒரு அவசரத்துக்கும் யாரையாவது துணைக்கழைக்கும்<br />இந்த பெண் எவ்வளவு சாதுரியமாய் சமாளித்திருக்கிறது.<br /><br /> வாழ்க தைரியமுடன்!!<br /><br />... SUPERB!!!! I like it!!!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-84294434803497746752010-11-08T05:38:43.837+03:002010-11-08T05:38:43.837+03:00உண்மை சம்பவமா இது?!
நான் ஏதோ நீங்க கதை சொல்லுறீங்...உண்மை சம்பவமா இது?!<br /><br />நான் ஏதோ நீங்க கதை சொல்லுறீங்களோன்னு நினைச்சுட்டேன்.. அவ் ;)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-29444322111082764822010-11-08T01:34:47.585+03:002010-11-08T01:34:47.585+03:00உருப்படியான தகவல்...உருப்படியான தகவல்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.com