tag:blogger.com,1999:blog-64303816644538849.post7535051149344672445..comments2023-10-18T15:25:26.265+03:00Comments on "ஆஹா பக்கங்கள்": ஜாடை மாடைஎம் அப்துல் காதர்http://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-64303816644538849.post-4156384145995007332010-08-06T18:46:07.131+03:002010-08-06T18:46:07.131+03:00@@ அப்பாவி தங்கமணி கூறியது
//உங்களுக்கு செஞ்சு க...@@ அப்பாவி தங்கமணி கூறியது<br /><br /> //உங்களுக்கு செஞ்சு குடுக்கராங்கல்ல அவங்கள சொல்லணும்... அப்ப நீங்களே இனிமே செஞ்சுகுங்களேன்...ஹா ஹா ஹா//<br /><br />ஐயோ நான் செஞ்சு கொடுக்கிறத தான் அப்படி உல்டாவா கேட்டேன் மேடம். உங்கள விட நான் ரொம்ப பெரிய அப்பாவிங்க. நீங்களாச்சும் எனக்கு சாதகமா சப்போட் பண்ணுவீங்களா??? ஹி..ஹி..<br /><br />அப்பாவி தங்கமணி உங்கள் முதல் வருகைக்கும் கருத்து பதிவுக்கும் மிக்க நன்றிஎம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-88375113253123543032010-07-26T22:38:47.012+03:002010-07-26T22:38:47.012+03:00//அதுக்கப்புறம் தான் நமக்கு வேண்டிய டீயிலிருந்து க...//அதுக்கப்புறம் தான் நமக்கு வேண்டிய டீயிலிருந்து காபி வரைக்கும் ப்ரெடிலிருந்து சாண்ட்விட்ச் வரைக்கும் தயார் செஞ்சு கொடுப்பாங்க//<br />நாமெல்லாம் இதை செய்தால் எவ்வளவு நேரமாகுமென்று உங்களுக்கே தெரியும் பத்து அல்லது பதினைந்து நிமிஷமாகுமா//<br /><br />உங்களுக்கு செஞ்சு குடுக்கராங்கல்ல அவங்கள சொல்லணும்... அப்ப நீங்களே இனிமே செஞ்சுகுங்களேன்...ஹா ஹா ஹாஅப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-50509629866484484052010-07-25T14:09:16.113+03:002010-07-25T14:09:16.113+03:00@ pinkyrose கூறியது...
//இது தான் ஆணாதிக்கமாஆஆஆ?...@ pinkyrose கூறியது... <br /><br />//இது தான் ஆணாதிக்கமாஆஆஆ? எப்புடி கிளப்பி உட்டுட்டோம்ல!//<br /><br />வாங்க பின்கிரோஸ்..அழகான பூவின் பெயரை வைத்துக் கொண்டு இப்படியாம்மா! உங்க காரைக்குடி கார்டனில் உள்ள பூக்களெல்லாம் இது தான் சொல்லிக் கொடுத்ததா.. பூக்களெல்லாம் மலர்ச்சியா இருந்து, மகிழ்ச்சிய தான் கொடுக்கணும். அவைகள் அத விட்டுட்டு வந்து போட்டுக் கொடுத்திட்டா போவுது. நீங்க எவ்வளவு நல்ல பிள்ளை. அது உங்களுக்கே தெரியாது. எனக்கு மட்டும் தான் தெரியும் சரியா? <br /><br />ஆமா காரைக்குடியில் எங்கே செக்காலை தெருவா? அங்கேயே சுத்தி சுத்தி வராதீங்க? அதை விட்டும் கொஞ்சம் வெளியல் வந்து உலகத்தை பாருங்க மேடம்! ஸ்ஸ்ஸ் அப்ப்பா.. தப்பிச்சாச்சு...!<br /><br />pinkyrose உங்கள் முதல் வருகைக்கும், திரியை கொளுத்தி போட்டு விட்டுப் போனதுக்கும் ரொம்ப தேங்க்ஸ்!எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-61093948693480571622010-07-25T12:31:18.324+03:002010-07-25T12:31:18.324+03:00ஹாய் காதர்!
இது தான் ஆணாதிக்கமாஆஆஆ?
எப்புடி கிளப...ஹாய் காதர்!<br /><br />இது தான் ஆணாதிக்கமாஆஆஆ?<br /><br />எப்புடி கிளப்பி உட்டுட்டோம்ல!pinkyrosehttps://www.blogger.com/profile/11913672979495134571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-50478288174738319812010-07-25T10:48:34.518+03:002010-07-25T10:48:34.518+03:00@@ பா.ராஜாராம் கூறியது...
வாங்க பா ரா சார். இத்த...@@ பா.ராஜாராம் கூறியது... <br /><br />வாங்க பா ரா சார். இத்தனை நாள் பாரா முகமா இருந்து, இன்று மொத மொத எங்க ஊட்டுக்கு வந்து இப்படி சிரிச்சிப்புட்டு போனா என்னங்கையா அர்த்தம். ஏதாவது சொல்லிபுட்டு போலாம்ல..உள்ளர்த்தம் ஏதுமில்லையே!! ஹீ..ஹீ.. <br />பதைபதைக்க வக்கிறீங்களே மக்கா!<br /><br />பா ரா அண்ணா உங்கள் முதல் வருகைக்கும், அந்த மெல்லென "கிளுக்"களுக்கும் மிக்க நன்றி சார்!! மீண்டும் மீண்டும் வாங்க என்னை மீட்டெடுக்க.... !எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-2412343537554574712010-07-25T01:29:49.497+03:002010-07-25T01:29:49.497+03:00:-)):-))பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-79371125604221689612010-07-24T23:12:36.006+03:002010-07-24T23:12:36.006+03:00@@ ஸாதிகா கூறியது...
//இதிலிருந்து ஒண்ணு நல்லாவே...@@ ஸாதிகா கூறியது... <br /><br />//இதிலிருந்து ஒண்ணு நல்லாவே தெரிகிறது.அப்துல்காதர் சாரோட மிஸஸ் வலைப்பூ..குறிப்பாக ஸாரோட வலைப்பூவே பார்க்கமாட்டார்.கணிப்பு சரிதானே?//<br /><br />பாப்பாங்க மேடம்.. ஆனா கண்டுக்க மாட்டாங்க ஹி..ஹி.. (அப்பா தப்பிச்சுட்டேன். மாட்டி உடுரதுக்குன்னு....! நீங்க எவ்வளவு நல்லவுக மேடம்) <br />-----------------------------------<br />*** அப்புறம் தோளில் இடித்துக் கொண்டு,, சவுண்டும் ஏன் கொடுக்கிறீர்கள் என்று யாருமே சொல்லலியே! எல்லாருமே அப்படிதானா?? எப்பூடி?? க்கி..க்கி.. <br />-----------------------------------<br />சகோ.ஸாதிகா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-45867750797758696442010-07-24T21:52:15.166+03:002010-07-24T21:52:15.166+03:00இதிலிருந்து ஒண்ணு நல்லாவே தெரிகிறது.அப்துல்காதர் ச...இதிலிருந்து ஒண்ணு நல்லாவே தெரிகிறது.அப்துல்காதர் சாரோட மிஸஸ் வலைப்பூ..குறிப்பாக ஸாரோட வலைப்பூவே பார்க்கமாட்டார்.கணிப்பு சரிதானே?ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-90111056625463055962010-07-24T20:25:59.359+03:002010-07-24T20:25:59.359+03:00@@ செ.சரவணக்குமார் கூறியது...
//நல்லா எழுதியிருக...@@ செ.சரவணக்குமார் கூறியது... <br /><br />//நல்லா எழுதியிருக்கீங்க சார்..//<br /><br />-- நன்றி தல!<br /><br />அனுஷ்கா ஃபீவர் விட்டுருச்சா??<br /><br />-- படத்த பார்க்கலியா??<br /><br />செ.சரவணக்குமார் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-21270519527226563372010-07-24T20:22:49.107+03:002010-07-24T20:22:49.107+03:00@@ asiya omar கூறியது...
//உலகம் முழுக்க ஆண்கள் ...@@ asiya omar கூறியது... <br /><br />//உலகம் முழுக்க ஆண்கள் நிம்மதி தேடுவது இங்க தானுங்கோ!! ஹி..ஹி..//<br /><br />- சே ..சே..<br /><br />உண்மை தானுங்களே மேடம் !! <br /><br />ஆசியா உமர் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-25468752350811529762010-07-24T20:18:41.350+03:002010-07-24T20:18:41.350+03:00நல்லா எழுதியிருக்கீங்க சார்..
அனுஷ்கா ஃபீவர் விட்...நல்லா எழுதியிருக்கீங்க சார்..<br /><br />அனுஷ்கா ஃபீவர் விட்டுருச்சா??செ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03502873206612784761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-63938871992546098972010-07-24T20:17:46.199+03:002010-07-24T20:17:46.199+03:00@@ ஜெய்லானி கூறியது...
//ஆமா ஸ்டிபன் சார் நாங்க ...@@ ஜெய்லானி கூறியது... <br /><br />//ஆமா ஸ்டிபன் சார் நாங்க திறந்த புத்தகம். நீங்களா கண்டு பிடிச்சி கேட்டாதான் வெக்கம் அது நாங்களா சொன்னா ....அவ்வ்வ்வ்வ்//<br /><br />அதானே!! <br /><br />ஜெய்லானி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-84191684173179743562010-07-24T20:08:15.258+03:002010-07-24T20:08:15.258+03:00@@ ஜெய்லானி கூறியது...
//சேம் அனுபவம் வேர வழியில...@@ ஜெய்லானி கூறியது... <br /><br />//சேம் அனுபவம் வேர வழியில்லை பாஸ்...பயபுள்ளைக கண்டு பிடிச்சிடுவாங்க..//<br /><br />நாம ரெண்டு பேரும் பேசிக்கிட்டாவே ஏதோ ராணுவ ரகசியம் மாதிரி கவனிப்பாங்களோ? <br /><br />ஜெய்லானி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-84303989039843400462010-07-24T19:55:28.108+03:002010-07-24T19:55:28.108+03:00@@ ஜெய்லானி கூறியது...
//ஓடி தப்பிக்க வீட்டில அந...@@ ஜெய்லானி கூறியது... <br /><br />//ஓடி தப்பிக்க வீட்டில அந்த ஒரு இடம்தானே இருக்கு ... ஹி... ஹி....//<br /><br />ஆனாலும் உங்க அனுபவ அறிவு எக்ஸ்சலன்ட் பாஸ்.. க்கி க்கி <br /><br />ஜெய்லானி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-66752303166011795712010-07-24T19:51:17.308+03:002010-07-24T19:51:17.308+03:00@@ முஹம்மது ஆரிப் கூறியது...
//அருமையா இருக்கு. ...@@ முஹம்மது ஆரிப் கூறியது... <br /><br />//அருமையா இருக்கு. தொடர்ந்து எழுதுங்கள்.. எல்லை இல்லா உலகத்தில் சங்கதிக்கா பஞ்சம்!//<br /><br />ஆமா சார், முஹம்மது ஆரிப் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-5071058962919476272010-07-24T18:50:01.776+03:002010-07-24T18:50:01.776+03:00உலகம் முழுக்க ஆண்கள் நிம்மதி தேடுவது இங்க தானுங்கோ...உலகம் முழுக்க ஆண்கள் நிம்மதி தேடுவது இங்க தானுங்கோ!! ஹி..ஹி..<br /><br />- சே ..சே..Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-71817675832448847242010-07-24T18:41:29.210+03:002010-07-24T18:41:29.210+03:00@@@நாடோடி--//அனுபவம் பேசுது..... நான் அப்புறம் ...@@@நாடோடி--//அனுபவம் பேசுது..... நான் அப்புறம் வாரேன்..//<br /><br />ஆமா ஸ்டிபன் சார் நாங்க திறந்த புத்தகம் .நீங்களா கண்டு பிடிச்சி கேட்டாதான் வெக்கம் அது நாங்களா சொன்னா ....அவ்வ்வ்வ்வ்ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-14268666914544803372010-07-24T18:34:40.423+03:002010-07-24T18:34:40.423+03:00//சொல்லலைன்னா...? அட சொல்லித்தான் பாருங்களேன். அன்...//சொல்லலைன்னா...? அட சொல்லித்தான் பாருங்களேன். அன்னைக்கி உங்களுக்கு என்னா நடக்கும்னு நான் சொல்ல மாட்டேன்னு சொல்ல மாட்டேன்.//<br /><br />சேம் அனுபவம் வேர வழியில்லை முதுல யார்கிட்டயும் காட்டிடாதீங்க பாஸ்...பயபுள்ளைக கண்டு பிடிச்சிடுவாங்க..ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-68075683080346785542010-07-24T18:22:15.015+03:002010-07-24T18:22:15.015+03:00@@@@@ vanathy--//நான் தான் என் ஆ.காரர் பாத்ரூம் போ...@@@@@ vanathy--//நான் தான் என் ஆ.காரர் பாத்ரூம் போனா மட்டும் இப்படி மணிக்கணக்கில் ஆவுது என்றல்லவா நினைத்தேன்.//<br /><br />ஓடி தப்பிக்க வீட்டில அந்த ஒரு இடம்தானே இருக்கு ... ஹி... ஹி....ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-48243827993590969982010-07-24T18:11:07.206+03:002010-07-24T18:11:07.206+03:00அருமையா இருக்கு. தொடர்ந்து எழுதுங்கள்.. எல்லை இல்ல...அருமையா இருக்கு. தொடர்ந்து எழுதுங்கள்.. எல்லை இல்லா உலகத்தில் சங்கதிக்கா பஞ்சம்!முஹம்மது ஆரிப்https://www.blogger.com/profile/17706585044313331644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-53423759799404592742010-07-24T18:01:34.663+03:002010-07-24T18:01:34.663+03:00@ ஹரீகா கூறியது...
//தீத்தி உடுவீங்களா.. இது ரொம...@ ஹரீகா கூறியது... <br /><br />//தீத்தி உடுவீங்களா.. இது ரொம்ப ஓவருங்கோ.. டீ ஜெசி இதெயெல்லாம் நம்ம கிட்ட சொல்லவே இல்லையே.. நடக்கட்டும் நடக்கட்டும்.. அண்ணியாரை இந்த வாரம் பின்னி புடுறேன் பின்னி!!,,,//<br /><br />வாங்கம்மா..வந்து பின்னிபுடுங்க...! தல பின்னுரதுக்கு ஆளில்லைன்னு கேள்வி? அங்க வசதி எப்புடி?? ஹி..ஹி.. <br /><br />ஹரீகா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-22522145635492451622010-07-24T17:54:52.170+03:002010-07-24T17:54:52.170+03:00@ இளம் தூயவன் கூறியது...
//பாஸ் இது ரொம்ப ஓவரா த...@ இளம் தூயவன் கூறியது... <br /><br />//பாஸ் இது ரொம்ப ஓவரா தெரியுது. கொஞ்சம் இருங்க உங்க வீட்டுக்கு ஒரு போன் பண்ணிட்டு வந்து விடுகிறேன்.எப்படி இன்னக்கி கச்சேரி தான்.//<br /><br />யார் கச்சேரி சார்? ரஹ்மானா?.. ராஜா சாரா?? யார் கச்சேரியா இருந்தாலும் வீட்டுக்கு போன் பண்ணி அழைச்சிக்கிட்டு தான் போகணும். அது தான் குடும்ப தலைவருக்கு அழகு. ஹி..ஹி.. <br /><br />இளம் தூயவன் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-41735685917138270712010-07-24T17:48:20.362+03:002010-07-24T17:48:20.362+03:00@ அக்பர் கூறியது...
//நகைச்சுவையா சொல்லியிருக்கி...@ அக்பர் கூறியது... <br /><br />//நகைச்சுவையா சொல்லியிருக்கிங்க. நல்லாயிருக்கு.//<br /><br />ரைட்டு.. <br /><br />அக்பர் சார் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-82465171749609147632010-07-24T17:45:38.356+03:002010-07-24T17:45:38.356+03:00@ நாடோடி கூறியது...
//அனுபவம் பேசுது..... //
...@ நாடோடி கூறியது... <br /><br />//அனுபவம் பேசுது..... //<br /><br />இல்ல.. அனுபவம் எழுதுது <br /><br />//நான் அப்புறம் வாரேன்..//<br /><br /> .... எப்ப??<br /><br />அருள் ஸ்டீபன் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-59962179087911780502010-07-24T17:42:03.930+03:002010-07-24T17:42:03.930+03:00@ vanathy கூறியது...
//ஜாடைமாடைன்னு லேபிள் போட்ட...@ vanathy கூறியது... <br /><br />//ஜாடைமாடைன்னு லேபிள் போட்டுட்டு இப்படி எல்லாத்தையுமா போட்டு உடைப்பது.//<br /><br />சில பேருடைய வாழ்க்கை திறந்த புத்தகம்னு சொல்வாங்க!! க்கி க்கி <br /><br />வாணி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.com