facebook

ஞாயிறு, மே 30, 2010

வாழ்த்துகள்...!

வாழ்த்துகிறேன்

***(முதன் முதலாக பதிவுலகில் காலடி எடுத்து வைத்துக் கொண்ட என்னை நானே!)***


. எல்லாம் ஒரு தன்னம்பிக்கை தான் ஹா..ஹா..ஹா..

. நீங்களும் என்னோடு இணைந்து என்னை வாழ்த்துங்கள்!!!

19 கருத்துகள்:

ilam thooyavan சொன்னது…

வாங்க தலைவா வாங்க ,லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா போடுங்க....

Asiya Omar சொன்னது…

வாழ்த்துக்கள்,வாழ்த்துக்கள் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்.தொடர்ந்து அசத்துங்க.

செ.சரவணக்குமார் சொன்னது…

நல்வரவு சார்.

வாழ்த்துகள், நிறைய எழுதுங்கள்.

செ.சரவணக்குமார் சொன்னது…

நல்வரவு சார்.

வாழ்த்தோட ஆரம்பிச்சிருக்கீங்க, கலக்குங்க.

வாழ்த்துகள்.

Unknown சொன்னது…

அஹா அருமையான புதுமையான பெயர். கலக்குங்க. வாழ்த்துகள்

மஸ்தான் சாஹிப் சொன்னது…

ஹலோ சார் உங்கள் முதல் பதிவு மிகவும் அருமை

Unknown சொன்னது…

ஆஹா ஆரம்பிச்சிட்டிங்களா சூப்பர் சார் நடத்துங்க

Asiya Omar சொன்னது…

சகோ.அப்துல் காதர்.வாழ்த்துக்கள்,ஃபாலோவர்ஸ் இணைக்கலையா?

Riyas சொன்னது…

வாங்க அப்துல் காதர்.. வந்து கலக்குங்க.. நான் தான் உங்கட முதல் follower "வட எனக்குத்தான்"

my blog riyasdreams.blogspot.com

எம் அப்துல் காதர் சொன்னது…

@ இளம் தூயவன் சார் வாங்க, உங்க முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@ செ.சரவணகுமார் சார் வாங்க, உங்க முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@ ஜெஸிரா வாங்க, உங்க முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@ மஸ்தான் சார் வாங்க, உங்க முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@ வன்னிலா வாங்க, உங்க முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@ சகோதரி ஆசியா உமர் வாங்க,உங்க முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

//ஃபாலோவர்ஸ் இணைக்கலையா?//

இணைச்சுட்டேன் மேடம்!

எம் அப்துல் காதர் சொன்னது…

@ நண்பர் ரியாஸ்! வாங்க, உங்க முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

// நான் தான் உங்கட முதல் follower "வட எனக்குத்தான்"//

ஆஹா கை நிறைய அள்ளிக்குங்க. நான் கொடுக்கும் மலர் செண்டையும் பெற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் எனது முதல் "follower" என்பது நெஞ்சு கொள்ளாத சந்தோசம். நெஞ்சணைத்து முலாகாத்து செய்து சலாம் சொல்லி மகிழ்கிறேன்!!
அஸ்ஸலாமு அலைக்கும்!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@ மஸ்தான் வாங்க எப்படி இருக்கீங்க!

என்ன இது 'வந்துட்டோமுலே' என்று மிரட்டிவிட்டு, இடுகை ஏதும் போடாமல் அப்படியே வைத்திருகிறீர்கள். ம்ம் எழுதுங்க, அசத்துங்க, தல! அடிக்கடி வந்துட்டு போங்க பாஸ்!

நீங்கள் கொடுக்கும் ஊக்கமும், வாழ்த்துகளும் தான் எங்களை போன்ற புதிய பதிவர்களை இயங்க வைக்கிறது. உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி!

ஜெய்லானி சொன்னது…

ஹை..இதுல நாந்தான் கடைசி...!!!

தட்டு எனக்கு தான் ..!! வாழ்த்துக்கள்..ஆஹான்னு பக்கங்கள் நீள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ ஜெய்லானி கூறியது...

// ஹை..இதுல நாந்தான் கடைசி...!!! //

எப்படிச் சொல்வீங்க நீங்க தான் கடைசின்னு! எப்பவுமே நீங்க தான் ஃபஸ்ட்டு ஃபஸ்ட்டு பாஸ்!! அதை நீங்களே சொன்னாலும் நாங்க விட்டுக் கொடுக்க மாட்டோம் (வருத்தமில்லா வாலிபர் சங்கம் , தம்மாம் கிளை-சவுதி) ஹி..ஹி..

// தட்டு எனக்கு தான் ..!! //

ஆமா தலையில "தட்டு"றது உங்க வேலை தான். அதனால அத நீங்களே வச்சுங்க க்கி..க்கி..

//ஆஹான்னு பக்கங்கள் நீள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள//

அது நீங்க கொடுக்கிற ஆசீர்வாதம் பாஸ்!! அதை தலை தாழ்த்தி பணிவுடன் வாங்கிக் கொள்கிறோம். தேங்க்ஸ்!! பாஸ்..

"கலைஞாநி" ஜெய்லானி உங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மிக்க சந்தோசம் + நன்றி!!

அன்புடன் சிஷ்யகோடிகள்
எம் அப்துல் காதர்