facebook

புதன், நவம்பர் 17, 2010

ஆச்சரிய மனிதர்கள்!!


சிலர் தன்னை மாய்த்துக் கொண்டாவது மற்ற  மனிதர்களின்  
சாதனைகளை முறியடித்து விடுகிறார்கள்!  இவருடைய 
சாதனையை  என்னவென்று நீங்களே சொல்லுங்க!!
























 





22 கருத்துகள்:

முஹம்மது ஆரிப் சொன்னது…

உண்மையிலேயே மனித அதிசயம் தான்.

பெயரில்லா சொன்னது…

ஹ!.. அசந்து போய்டேன் பாஸ்! :)

vanathy சொன்னது…

நல்லாத் தான் இருக்கு. அதே நேரம் கொஞ்சம் பயமாகவும் இருக்கு.

GEETHA ACHAL சொன்னது…

எப்படி தான் இப்படி...மிகவும் ஆச்சர்யம்...நமக்கு எல்லாம் எங்க உடல் வலையுது...அதிசயம் தான்...

ஆர்வா சொன்னது…

உண்மையிலேயே மனித ஆச்சர்யம்தான்.. நம்பவே முடியலை

kavisiva சொன்னது…

ஆச்சரியம்தான்! இவர் உடல் ரப்பரால் செய்யப்பட்டதோ!

ஜெயந்தி சொன்னது…

உடம்பா ரப்பரா?

ஸாதிகா சொன்னது…

ஸ்ஸ்ஸப்பா...

Anisha Yunus சொன்னது…

என்ன சொல்ல? கொஞ்ச நாளைக்கு முன்ன நல்லாத்தானே இருந்தார்??

ஹி ஹி... நம்மளால முடியாதுன்னாலும், அதை காட்டிக்ககூடாது பாருங்க...ஹி ஹி

வேண்டாம் வரதட்சணை சொன்னது…

வேண்டாம் வரதட்சணை

எம் அப்துல் காதர் சொன்னது…

வாங்க முஹம்மது ஆரிப்

நன்றி உங்க வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

வாங்க balaji saravarana

நன்றி உங்க வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

வாங்க vanathy

நன்றி உங்க வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

வாங்க GEETHA ACHAL

நன்றி உங்க வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

வாங்க கவிதை காதலன்

நன்றி உங்க வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

வாங்க கவிசிவா

நன்றி உங்க வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

வாங்க ஜெயந்தி

நன்றி உங்க வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

வாங்க ஸாதிகாகாக்கா

// ஸ்ஸ்ஸப்பா...//

என்னாதிது..!!?? ஹா..ஹா..

நன்றி உங்க வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ அன்னு கூறியது...

//என்ன சொல்ல? கொஞ்ச நாளைக்கு முன்ன நல்லாத்தானே இருந்தார்??ஹி ஹி... நம்மளால முடியாது ன்னாலும், அதை காட்டிக்ககூடாது பாருங்க...ஹி ஹி//

தப்பிக்கிறதுக்கு எப்படி எல்லாம் பதில் தேடுராங்கய்யா..!! (இந்த தடவை தப்பிச்சிட்டாலும் அடுத்த தடவ பாப்போம் ஹி..ஹி..)

நன்றி அனீஸ் உங்க வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ வேண்டாம் வரதட்சணை..

சரி..!!

மனோ சாமிநாதன் சொன்னது…

ஆச்சரியத்தைவிட பயமாகத்தான் இருக்கிறது பார்க்கும்போது!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ மனோ சாமிநாதன் சொன்னது…

// ஆச்சரியத்தைவிட பயமாகத்தான் இருக்கிறது பார்க்கும்போது//

பயமாயிருந்தாலும், ரசிக்கும்போது அது தெரியாது தானே!!

நன்றி சகோ மனோ சாமிநாதன் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்!!